நாய் சங்கிலியால் கட்டப்பட்டு எரிந்த நிலையில் இளைஞர்; கொலையா? தற்கொலையா? - கேரளாவில் அதிர்ச்சி

x

கேரளாவில் பழங்குடியின இளைஞர் ஒருவர் எரிந்த நிலையில் சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இடுக்கி அருகே சின்னக்கல் பகுதியில், வீட்டின் வெளியே நாய் சங்கிலியால் கட்டப்பட்டு தருண் என்ற இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கொலையா அல்லது தற்கொலையா என விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்