சிசேரியன் போது பாடல் பாடி வைரலான ஆசிரியை... பிறந்த குழந்தைக்கு பாடும் தாலாட்டு மீண்டும் வைரல்

x

கேரளாவில் தனக்கு சிசேரியன் நடந்த போது பயத்தைத் தவிர்க்க ஆப்ரேஷன் தியேட்டரில் இசை ஆசிரியை திவ்யா தாஸ் பாடல் பாடிய வீடியோ இணையத்தில் வைரலானது...

அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்த நிலையில், அக்குழந்தைக்கு திவ்யா, தாலாட்டு பாடல் ஒன்றையும் பாடி அசத்தி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்