பெண்கள் மீது ஏறி நடந்து செல்லும் சாமியார் - விநோத நம்பிக்கையால் விசித்திர வழிபாடு

x

300க்கும் மேற்பட்ட பெண்கள் வரிசையாக தரையில் படுத்திருக்க அவர்கள் மீது சாமியார் நடந்து செல்லும் விநோத வழிபாடு சத்தீஸ்கர் மாநிலம் தம்டாரி மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. இங்குள்ள அங்கர்மோதி மாதா கோயிலில் பெண்கள் மீது சாமியார் பாதம் வைத்து நடந்தால் குழந்தை வரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே, 300க்கும் மேற்பட்ட பெண்கள், கையில் தேங்காய், எலுமிச்சை மற்றும் பூக்களை ஏந்தியபடி சுமார் 400 மீட்டர் தூரத்துக்கு படுத்திருக்க அவர்கள் மீது சாமியார் நடந்து செல்லும் இந்தக் காட்சி இணையத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்