மாரடைப்பால் சாலையில் மயங்கி கிடந்த நபர் - நொடியில் CPR செய்து காப்பாற்றிய பெண் SI

x

கல்வராயன் மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக பெரியார் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலை பகுதியின் முக்கியமான சுற்றுலா தலமாக விளங்குவது பெரியார் நீர்வீழ்ச்சி. இந்த நீர் வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து, சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், துரூர் பகுதியில் ராட்சத மாறைகள் உருண்டு சாலையில் விழுந்ததால், அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்