ராட்சத கடல் அலையில் படகோடு தூக்கி வீசப்பட்ட மீனவர் - பதற வைக்கும் காட்சிகள்

x

குமரி மாவட்டம் தேங்காய்பட்டிணம் அருகே கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவரின் படகு கடல் அலையில் சிக்கி தூக்கி வீசப்படும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தின் போது, படகில் இருந்த மீனவர் கடலில் குதித்து நீந்தி கரையேறிய நிலையில், படகு முழுவதும் பாறைகளில் மோதி சேதமடைந்தது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்