சுருக்கு கம்பியில் சிக்கிய பெண் சிறுத்தை... சிகிச்சை பலனின்றி பரிதாப பலி... ஒருவர் கைது

x

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட சேரம்பாடி அத்திச்சால் என்ற இடத்தில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில்,

வனவிலங்கு வேட்டையாட வைத்திருந்த சுருக்கு கம்பியில் மாட்டிய 5 வயது பெண் சிறுத்தை உயிரிழந்தது. வண்டலூரில் இருந்து வந்த மருத்துவ குழுவினர் இரண்டு நாள்களாக உயர்மட்ட சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலன் இன்றி சிறுத்தை உயிரிழந்தது.

இது தொடர்பாக அந்த இடத்தின் உரிமையாளர் அனீஸ் ராஜன் கைது செய்யப்பட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்