விவசாய நிலத்தில் பயிர்களை சேதப்படுத்திய மாடு... மாட்டை விரட்டிய விவசாயி மீது கொலைவெறி தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியீடு

x

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே, விவசாய நிலத்தில் மாடு மேய்த்ததை கண்டித்த விவசாயியை, இளைஞர் ஒருவர் கொலை வெறியுடன் தாக்கும் வீடியோ, சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

சிறுமலை அடிவாரப் பகுதியில் உள்ள தர்மநாதன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள பயிர்களை, டேவிட் என்பவருக்கு சொந்தமான மாடு சேதப்படுத்தியுள்ளது.

அந்த மாட்டை விரட்டிய தர்மநாதனை, டேவிட் மற்றும் அவரது தாய் தாக்குதல் நடத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்