16 வயது சிறுமிக்கு பிறந்த குழந்தை | விசாரிக்கையில் வெளிவந்த திடுக் தகவல்

x

நாமக்கல் ராமலிங்கம் அரசு மகளிர் கலை கல்லூரியில் இரவு வரை நீடித்த கலந்தாய்வால் மாணவிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். அதிக அளவில் மாணவிகள் வந்திருந்ததால் இரவு 9 மணி வரை கலந்தாய்வு நீடித்தது. இதனால் வெளிமாநில மற்றும் வெளியூரில் இருந்து வந்திருந்த மாணவிகள் வீட்டிற்கு செல்ல முடியாமல் தவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்