கள்ளக்குறிச்சி பள்ளியை அரசு ஏற்று நடத்தக்கோரிய வழக்கு! விரைவில் விசாரணை!

x

கள்ளக்குறிச்சி பள்ளியை அரசு ஏற்று நடத்தக்கோரிய வழக்கு! விரைவில் விசாரணை!

கலவரத்துக்குள்ளான கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியை அரசு ஏற்று நடத்த உத்தரவிடக்கோரி மனு
சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கு

தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் தொடர்ந்த வழக்கு விரைவில் விசாரணை

குழந்தைகளை வேறு பள்ளிகளில் சேர்க்க மறுப்பதாக மனுவில் தகவல்

கட்டணம் செலுத்தி விட்டதால் மற்றொரு பள்ளியில் சேர்க்கை பெற இயலவில்லை


Next Story

மேலும் செய்திகள்