4வது கணவன் ஜாக்கெட் வாங்க போன கேப்பில் நகையுடன் புது மனைவி எஸ்கேப்.. 2வது கணவனுடன் சிக்கிய கேடி லேடி

x

சென்னை அடுத்த தாம்பரத்தில் திருமணம் ஆன 20 நாளில் நகை, பணத்துடன் மாயமான பெண் கைது.

சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் சோழிங்கநல்லூரில் அபிநயாவை கைது செய்தது காவல்துறை.

தாம்பரத்தில் திருடிய நகையை விற்க முயன்ற போது 2-வது கணவருடன் பிடிபட்ட பெண்.

திருமண மோசடி பெண்ணிடம் இருந்து 32 சிம்கார்டுகளை பறிமுதல் செய்தது காவல்துறை.

இதுவரை நான்கு பேரை திருமணம் செய்து மோசடி செய்தது விசாரணையில் அம்பலம்.

மன்னார்குடி, சிவகங்கை, கேளம்பாக்கம், தாம்பரம் பகுதியில் 4 பேரை திருமணம் செய்த பெண்.

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு திருமணம் மோசடி செய்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்த பெண்.


Next Story

மேலும் செய்திகள்