கல்லூரி மாணவனை 3 ஆசிரியர்கள் அடிப்பது போல் பரவும் காட்சிகள்.. விசாரிக்கையில் ஆசிரியர்கள் சொன்ன தகவல்

x

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கல்லூரி மாணவனை, ஆசிரியர்கள் சுற்றி வளைத்து தாக்குவது போன்ற காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனியார் கல்லூரி வளாகத்தில், கல்லூரியின் முதல்வர் முன்னிலையில் 3 ஆசிரியர்கள் மாணவனை தாக்குகின்றனர். இது குறித்து விசாரிக்கையில், மாணவன் ஆசிரியர்களை செல்போனில் படம்பிடிக்க முயற்சித்ததாகவும், செல்போனை பறிக்க ஆசிரியர்கள் முயன்ற சம்பவமே தாக்குவது போல் காட்சியளித்ததாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்