110 கிலோ மீன்கள்.. ஒன்னு கூட உண்ண முடியாது - கள்ளக்குறிச்சியில் பரபரப்பு

x

110 கிலோ மீன்கள்.. ஒன்னு கூட உண்ண முடியாது - கள்ளக்குறிச்சியில் பரபரப்பு


கள்ளக்குறிச்சியில் உள்ள மீன் சந்தையில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பயன்படுத்த இயலாத 110 கிலோ மீன்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடைக்கு அபாரதம் விதித்தனர். இதைத் தொடர்ந்து மேலும் இரண்டு கடைகளுக்கு, அதிகாரிகள் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர்.


Next Story

மேலும் செய்திகள்