வானில் ஷாக்..! புகையை கக்கியபடி பறந்த விமானம் - அதிர்ந்த பொதுமக்கள்
Shock in the sky Smoke blown plane shocked public
உளுந்தூர்பேட்டை பகுதியில் கரும் புகையுடன் வானில் பறந்த சிறிய ரக விமானத்தால் பொதுமக்கள் பீதியடைந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் பகுதியில், சிறிய ரக விமானம் இன்று கரும் புகையை கக்கியபடியே பறந்து சென்றது. செல்போன் டவர் கோபுரங்களின் உயரத்தை விட சற்று அதிக உயரத்தில் பறந்து சென்ற அந்த விமானத்தை பார்த்த பொதுமக்கள் பீதியும், ஆச்சரியமும் அடைந்தனர்.
Next Story