உலகம்

கொட்டித் தீர்த்த கனமழை... ஏக்கர் நதியில் வெள்ளம்...

தந்தி டிவி

வடக்கு பொலிவியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவ உதவிகளை படகுகள் மூலம் வழங்கும் பணிகளில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்... லா பஸ் மற்றும் பொடொசி பகுதிகளில் வரலாறு காணாத கனமழை கொட்டித் தீர்த்தது... ஏக்கர் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுப்பகுதிகளில் அவசர நிலை பிரகடனப்படுத்தபட்டது. நூற்றுக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.

BREAKING || உண்மை நிலவரம் என்ன? அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு

BREAKING || தூத்துக்குடி +2 மாணவி கொடூர கொலையில் அடுத்த அதிரடி

BREAKING || பிரபல ரவுடி பட்டப்பகலில் சரமாரி வெட்டி கொலை - பெரும் பரபரப்பில் புதுக்கோட்டை

Breaking | PMK | Ramadoss | Anbumani | அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் வழக்கு - இடைக்கால தடை

Breaking | DGP | Supreme Court | தமிழக டிஜிபி விவகாரம் | முடித்து வைத்த சுப்ரீம் கோர்ட்