தமிழ்நாடு

செல்போன் மூலம் மிரட்டல்? மதுரை தூய்மைப்பணியாளர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு

தந்தி டிவி

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில், மூன்றாவது நாளாக தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தனியார் மயத்தை புகுத்தும் 152 வது அரசாணையை ரத்து செய்தல், பணி நிரந்தரம், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம், மாற்று பணியாளர்களை நியமிப்பதாக, தூய்மை பணியாளர்களின் செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி மிரட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

🔴LIVE:WHO | Ebola நடுங்கவிடும் `எபோலா’ - அவசர நிலையை பிரகடனம் செய்த WHO - இந்தியர்களுக்கு எச்சரிக்கை

BREAKING || அரசு பேருந்து கவிழ்ந்து திடீர் விபத்து... பேரதிர்ச்சி - உள்ளே இருந்த பயணிகள் நிலை?

US White House Shoot Out | அதிபர் மாளிகை முன் துப்பாக்கிச்சூடு - ரத்த வெள்ளத்தில்.. பரபரப்பில் USA

BREAKING || மிக முக்கிய பிரச்சனைக்கு தீர்வு - காலையே பறந்த அதிரடி உத்தரவு

BREAKING || நெல்லையில் 38 காவல் ஆய்வாளர்கள் அதிரடி மாற்றம் - பறந்த உத்தரவு