சேலத்தில், தாய்மாமன் நினைவு தினத்திற்கு அழைக்கவில்லை எனக்கூறி கழுத்தை அறுத்துக்கொண்ட இளைஞர், மருத்துவமனையில் அட்ராசிட்டியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது..
சேலத்தில், தாய்மாமன் நினைவு தினத்திற்கு அழைக்கவில்லை எனக்கூறி கழுத்தை அறுத்துக்கொண்ட இளைஞர், மருத்துவமனையில் அட்ராசிட்டியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது..