Madurai | மதுரையில் காலையிலேயே பயங்கரம் - துண்டான கால்.. இன்னும் 4 பேர் நிலை?
மதுரை மாவட்டம், அழகர்கோவில் அருகே, தனியார் கல்லூரி பேருந்து, ஷேர் ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் காயம் அடைந்தனர்... கூடுதல் விவரங்களை செய்தியாளர் ஜெகன்நாத் வழங்கிட கேட்கலாம்....