100 ஆண்டு கடந்த பின் நிறைவேறிய பாரதியாரின் ஆசை.. பல்லக்கில் வந்த பாரதி சிலை

Update: 2025-12-07 09:05 GMT

எட்டயபுரம் அரண்மனையில் பாரதியார் சிலையை வரவேற்ற சமஸ்தான மகாராஜா

மகாகவி பாரதியாரின் 144வது பிறந்தநாளையொட்டி, அவரது சிலை பல்லக்கில் எட்டயபுரம் அரண்மனைக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட நிலையில், எட்டயபுரம் சமஸ்தான மகாராஜா சைதன்யராஜா வரவேற்று பெற்றுக்கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்