aiadmk | aiadmk | அதிமுக பிரமுகர் வீட்டிலேயே கொலை - கும்பகோணம் அருகே பெரும் பரபரப்பு
அதிமுக பிரமுகர் வீட்டிலேயே கொலை - கும்பகோணம் அருகே பெரும் பரபரப்பு
அதிமுக பிரமுகர் ஒருவர் அவரது வீட்டிலேயே கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சிய ஏற்படுத்தியிருக்கு....
கும்பகோணம் அருகே மாத்தூரில் அதிமுக பிரமுகர் கனகராஜ் என்பவரை சந்திக்க அவரது வீட்டிற்கு வந்த மர்ம நபர், கனகராஜை கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை செய்துள்ளார். இது குறித்து தகவலறிந்த போலீசார் கனகராஜின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதிமுக பிரமுகரை அவரின் வீட்டிலேயே வைத்து கொலை செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.