புதையல் கணக்காக வீட்டில் கொட்டிக்கிடந்த பல கோடி பணம், தங்கம், வைரம்..

Update: 2025-12-07 09:22 GMT

புதுச்சேரியில் போலி மாத்திரை தயாரித்து விற்பனை செய்த வழக்கில், முக்கிய குற்றவாளியின் வீட்டில் இருந்த 2 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகள், 25 லட்சம் ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்களை சிபிசிஐடி போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்...

Tags:    

மேலும் செய்திகள்