``ஆறு முழுக்க கட்டிடங்கள்.. நடுங்கி போய்ட்டேன்’’ காஷ்மீரை உருக்குலைத்த இயற்கை
ஜம்மு காஷ்மீரில் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியதோடு வீடுகளை இழந்து மக்கள் பரிதவிப்பது பெருஞ்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியதோடு வீடுகளை இழந்து மக்கள் பரிதவிப்பது பெருஞ்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.