நடுவழியில் நின்ற மின்சார ரயில்... தண்டவாளத்தில் நடந்து சென்ற பயணிகள் | Chennai | Electric train

Update: 2022-12-10 03:40 GMT

மின் கம்பி அறுந்து விழுந்ததால், சென்னை கடற்கரை- வேளச்சேரி பறக்கும் ரயில் சேவை பாதிப்பு.

திருவல்லிக்கேணி அருகே பாதியில் நிறுத்தப்பட்ட மின்சார ரயில்.

மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டதால், நடுவழியில் தவித்த பயணிகள்.

மின்சார ரயிலில் இருந்து கீழே இறங்கி நடந்து சென்ற பயணிகள் அவதி.

Tags:    

மேலும் செய்திகள்