மக்கள் கோரிக்கையை ஏற்று இ-பாஸ் முறையில் தளர்வு - முதலமைச்சர்
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார்.;
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பேசிய அவர் மக்கள், தங்கள் முக்கிய தேவைக்கு மட்டும் இ-பாஸ் முறையை பயன்படுத்த வேண்டும் எனவும் தேவையில்லாமல் வெளியே சுற்ற வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார்.