நிலத்தகராறு, துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த வழக்கு: திமுக எம்.எல்.ஏ இதயவர்மனுக்கு ஒரு நாள் போலீஸ் காவல்
திருப்போரூர் அருகே, நிலத்தகராறில், துப்பாக்கி சூடு நிகழ்த்தப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட திமுக எம்எல்ஏ இதயவர்மனை, ஒரு போலீஸ் காவலில் விசாரிக்க செங்கல்பட்டு நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.;
திருப்போரூர் அருகே, நிலத்தகராறில், துப்பாக்கி சூடு நிகழ்த்தப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட திமுக எம்எல்ஏ இதயவர்மனை, ஒரு போலீஸ் காவலில் விசாரிக்க செங்கல்பட்டு நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. 3 நாள் காவல் கேட்டு போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ஒரு நாள் காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். திமுக எம்எல்ஏ இதயவர்மனின் ஜாமீன் மனுவை, செங்கல்பட்டு நீதிமன்றம் ஏற்கனவே நிராகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.