முதியோருக்கான சேவையை விரிவுபடுத்த இசை நிகழ்ச்சி நடத்தும் தொண்டு நிறுவனம்

மைத்ரி என்ற தொண்டு நிறுவனம் முதியோர்களுக்கு பல்வேறு வகையான உதவிகளை செய்து வருகிறது.

Update: 2019-10-12 11:36 GMT
மைத்ரி என்ற தொண்டு நிறுவனம் முதியோர்களுக்கு பல்வேறு வகையான உதவிகளை செய்து வருகிறது. முதியோருக்கான சேவையை விரிவுபடுத்த மைத்ரி நிறுவனம் சென்னையில் நிதி திரட்டும் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக, வரும் 18 ஆம் தேதி சென்னை மியூசிக் அகடமியில் பிரபல கர்நாடக இசைப்பாடகி அருணா சாய்ராமின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்