ஆன்லைன் முறையில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் - கணக்கு தணிக்கைத்துறை முதன்மை செயலாளர் தகவல்

தமிழகத்தில் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான பணப்பரிவர்த்தனை ஆன்லைன் முறையில் செயல்படுத்தப்பட உள்ளதாக கருவூலம் மற்றும் கணக்கு தணிக்கை துறை முதன்மை செயலாளர் ஜவகர் தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-12 12:00 GMT
பெரம்பலூரில் நடந்த திறனூட்டல் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அவர், இதன் மூலம் பண பரிமாற்றத்திற்கான கால விரயம் தவிர்க்கப்படும் எனக் கூறியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்