ஒலியை வைத்து குச்சிகளையும் இரும்பு கம்பிகளையும் தரம் பிரித்த காக்கைகளின் அறிவு நுட்பம்..!
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள மதுரை சாலையில் இரண்டு காக்கைகள் கூடு கட்டிய அறிவு நுட்பம் பலரையும் வியக்க வைத்தது.
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள மதுரை சாலையில் இரண்டு காக்கைகள் கூடு கட்டிய அறிவு நுட்பம் பலரையும் வியக்க வைத்தது. இரும்பு
கம்பிகளை வைத்து அஸ்திவாரம் அமைக்க நினைத்த காக்கைகள் ஒலியை வைத்து குச்சிகளையும் இரும்பு கம்பிகளையும் தரம் பிரித்தன. இதனை பார்த்த
மக்கள் வியப்படைந்தனர்.