இமானுவேல் சேகரனின் நினைவிடத்திற்கு செல்ல அரசு பேருந்து வழங்கப்படவில்லை என கிராம மக்கள் சாலை மறியல்

மதுரை மாவட்டம் சுங்குராம்பட்டியில் இருந்து பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரனின் நினைவிடத்திற்கு செல்ல அரசு பேருந்து வழங்கப்படவில்லை எனக்கூறி நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2018-09-11 13:15 GMT
சுங்குராம்பட்டியில் இருந்து பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரனின் நினைவிடத்திற்கு செல்ல அரசு பேருந்து வழங்கப்படவில்லை எனக்கூறி நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பரமக்குடி செல்ல தனிப்பேருந்து வேண்டும் என மனு கொடுத்து அனுமதி பெற்ற பிறகும், அதிகாரிகள் பேருந்தை அனுப்பாமல் பாரபட்சமாக நடந்து கொள்வதாக சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்