வால்பாறை பகுதியில் உலா வரும் காட்டு யானைகள்..!

கேரள வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக வால்பாறையில் உள்ள தேயிலை தோட்டங்களுக்கு வருகின்றன.

Update: 2018-09-11 12:13 GMT
இரவு நேரங்களில் உலா வரும் காட்டு யானைகள், வீடுகளை சேதப்படுத்துவதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். வனத்துறையினர், கூடுதல் காவலர்களை பணியில் அமர்த்தி, யானைகள் நடமாட்டத்தை தடுக்க வேண்டும் என வால்பாறை பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்