சென்னையில் தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு பேரணி...

உலக தற்கொலை தடுப்பு தினத்தையொட்டி சென்னையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Update: 2018-09-10 13:51 GMT
உலக தற்கொலை தடுப்பு தினத்தையொட்டி சென்னையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில், சென்னை சமூக பணி கல்லூரியின் ஆற்றுப் படுத்துதல் துறை மாணவ மாணவிகள் பங்கேற்று, தற்கொலை தடுப்பு குறித்த விழிப்புணர்வு  பதாகைகளை ஏந்தி சென்றனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த, அந்த துறையின் பேராசிரியை சுபஸ்ரீ, 'தமிழகத்தில் அதிக இளைஞர்கள் தற்கொலைக்கு தள்ளப்படுவதாக ஆய்வுகள் கூறுவதாகவும் கவலைக்கு தள்ளப்படுபவர்கள் மருத்துவர்களை சந்தித்து ஆலோசனைகளை பெற வேண்டும் எனவும் தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்