ஆட்டோ மீது தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதல்...

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மடவார் விளாகம் அருகே ஆட்டோ மீது தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

Update: 2018-09-10 01:35 GMT
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மடவார் விளாகம் அருகே ஆட்டோ மீது தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோ ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தை அடுத்து சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து ஏற்படுத்திவிட்டு தலைமறைவான தனியார் பேருந்து ஓட்டுநரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்