விரைவில் 7 பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் - அமைச்சர் சி.வி.சண்முகம்

பேரறிவாளன் உள்பட 7 பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் அமைச்சர் சி.வி.சண்முகம் நம்பிக்கை தெரிவித்தார்.

Update: 2018-09-09 21:10 GMT
பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஆளுநர் ஏற்றுக் கொள்வார் என்றும், விரைவில் 7 பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் அமைச்சர் சி.வி.சண்முகம் நம்பிக்கை தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்