விதை விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மாணவர்களுக்கு வழங்குவதற்காக விதை விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2018-09-09 07:22 GMT
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மாணவர்களுக்கு வழங்குவதற்காக விதை விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.  அங்கு தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள் 800 மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்