சிசிடிவி கேமரா பொருத்த 15 நாள் கெடு : கடைகளுக்கு சென்னை பெருநகர காவல்துறை எச்சரிக்கை

குற்றங்களை கட்டுப்படுத்தும் வகையில், கடைகள் உள்ளிட்ட பொதுக்கட்டங்களில், 15 நாட்களுக்குள் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என சென்னை பெருநகர காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

Update: 2018-09-08 16:59 GMT
குற்றங்களை கட்டுப்படுத்தும் வகையில், கடைகள் உள்ளிட்ட பொதுக்கட்டங்களில், 15 நாட்களுக்குள் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என சென்னை பெருநகர காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. தவறும் பட்சத்தில், வியாபார உரிமத்தை ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை எச்சரித்துள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்