ஆசிரியை அடித்த‌தில் மாணவிகள் காயம் : பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே தென்தாரை பகுதியில், விஜயா என்ற ஆசிரியர் அடித்த‌தில், மாணவிகள் காயம் அடைந்த‌தாக குற்றம்சாட்டு எழுந்துள்ளது.

Update: 2018-09-08 11:53 GMT
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே தென்தாரை பகுதியில், விஜயா என்ற ஆசிரியர் அடித்த‌தில், மாணவிகள் காயம் அடைந்த‌தாக குற்றம்சாட்டு எழுந்துள்ளது. எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவிகளின்  கைகளில் வீக்கம் ஏற்பட்டதை கண்ட பெற்றோர்,  பள்ளியை முற்றுகையிட்டு, வாக்குவாத‌த்தில் ஈடுபட்டனர். தகவலறிந்துவந்த போலீசார், ஆசிரியை விஜயாவிடம் விசாரணை நடத்தினர். 
Tags:    

மேலும் செய்திகள்