ரவுடி கொலை-கண்காணிப்பு கேமிரா காட்சி

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கடந்த புதன்கிழமை இரவு, பிரபல ரவுடி அய்யாவு, கொலை செய்யப்பட்டார்

Update: 2018-09-08 00:16 GMT
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கடந்த புதன்கிழமை இரவு, பிரபல ரவுடி அய்யாவு, கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் உள்பட சிலரை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில், அய்யாவு கொலை செய்யப்படும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்