ரேஷன் விநியோகம் - அமைச்சரின் பேச்சுக்கு மறுப்பு

கோபிசெட்டிபாளையம் அருகே கடுக்காம்பாளையத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.

Update: 2018-09-07 20:49 GMT
கோபிசெட்டிபாளையம் அருகே கடுக்காம்பாளையத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில், பேசிய அமைச்சர் கருப்பணன், ரேஷன் கடைகளில் தடையில்லாமல் உணவுபொருட்கள் வழங்குப்படுவதாக தெரிவித்தார். அப்போது, கூட்டத்தில் இருந்த சிலர், இதற்கு மறுப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், முறையாக பொருட்கள் வழங்கப்படுவதாக அதிகாரிகள் கூறினர். எனினும், இது குறித்து கண்காணித்து தெரியப்படுத்துமாறு, உள்ளூர் கட்சி நிர்வாகிகளை அமைச்சர் கருப்பணன் கேட்டுக்கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்