நீலகிரி மாவட்டத்தில் அரசு பேருந்‌தை வழிமறித்த காட்டுயானை கூட்டம்

இரவு கோவை நோக்கி சென்ற அரசு பேருந்தை காட்டுயானைகள் கூட்டம் வழிமறித்தது

Update: 2018-09-06 23:27 GMT
நீலகிரி மாவட்டத்தில், மஞ்சூரில்இருந்து கோவை செல்லும் சாலையில், கடந்த புதன்கிழமை இரவு  கோவை நோக்கி சென்ற அரசு பேருந்தை  காட்டுயானைகள் கூட்டம் வழிமறித்தது. இதனையடுத்து பேருந்தின் ஒட்டுநர்  பேருந்தை பின்பக்கமாக இயக்கிய போது,  யானைகள் பேருந்தை துரத்துவதுபோல வந்துவிட்டு வனப்பகுதிக்குள் சென்று விட்டது. இதனால் ஏற்பட்ட பரபரப்பை அடுத்து 20 நிமிடம் கழித்து பேருந்து அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

Tags:    

மேலும் செய்திகள்