திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி வீதி உலா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித் திருவிழாவை முன்னிட்டு யானை வாகனத்தில் சுவாமியின் வீதி உலா நடைபெற்றது.

Update: 2018-09-03 06:10 GMT
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 30-ஆம் தேதி ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

நான்காம் நாளான நேற்று, சுவாமி குமரவிடங்க பெருமான் வெள்ளி யானை வாகனத்திலும், வள்ளி அம்பாள் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளினர். 

தொடர்ந்து உள்மாட வீதி நான்கிலும், ரதவீதி நான்கிலும் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இது குறித்த செய்தி தொகுப்பை பார்ப்போம்...

Tags:    

மேலும் செய்திகள்