தமிழக மீனவர்களின் படகு விவகாரம் : மத்திய அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தமிழக மீனவர்களின் படகுகள் விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2018-08-30 05:36 GMT
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை அந்நாட்டு நீதிமன்றம் அரசுடமையாக்கியது தொடர்பாக மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்