முல்லைப்பெரியாறு அணையின் நீர் இருப்பு குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் நாளை ஆலோசனை நடத்த வேண்டும் - உச்ச நீதிமன்றம்
முல்லைப்பெரியாறு அணையின் நிலவரம் குறித்து நாளை மதியம் 2 மணிக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
முல்லைப்பெரியாறு அணையின் நீர் இருப்பு குறித்து தேசிய பேரிடர்
மேலாண்மை ஆணையம் நாளை ஆலோசனை நடத்த வேண்டும் - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.
* முல்லைப்பெரியாறு அணையின் நிலவரம் குறித்து நாளை மதியம் 2
மணிக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்
* முல்லைப்பெரியாறு அணையின் நீர்தேக்க அளவை 139 அடியாக
குறைப்பது குறித்து ஆலோசித்து அறிக்கை தாக்கல் செய்யவும் மத்திய
அரசுக்கு உத்தரவு.