முல்லைப்பெரியாறு அணையின் நீர் இருப்பு குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் நாளை ஆலோசனை நடத்த வேண்டும் - உச்ச நீதிமன்றம்

முல்லைப்பெரியாறு அணையின் நிலவரம் குறித்து நாளை மதியம் 2 மணிக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

Update: 2018-08-16 10:30 GMT
முல்லைப்பெரியாறு அணையின் நீர் இருப்பு குறித்து தேசிய பேரிடர் 
மேலாண்மை ஆணையம் நாளை ஆலோசனை நடத்த வேண்டும் - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு. 

* முல்லைப்பெரியாறு அணையின் நிலவரம் குறித்து நாளை மதியம் 2 
மணிக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் 

* முல்லைப்பெரியாறு அணையின்  நீர்தேக்க அளவை 139 அடியாக 
குறைப்பது குறித்து ஆலோசித்து அறிக்கை தாக்கல் செய்யவும் மத்திய 
அரசுக்கு உத்தரவு.


Tags:    

மேலும் செய்திகள்