சேதமடைந்த பள்ளிகட்டிடம் - சீர்படுத்த கோரிக்கை

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த கரிசல்குளம் அரசு ஆதி திராவிட மேல்நிலை பள்ளி கட்டிடத்தை சீர் செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.

Update: 2018-08-09 08:16 GMT
விருதுநகர் மாவட்டம ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த கரிசல்குளம் அரசு ஆதி திராவிட மேல்நிலை பள்ளி கட்டிடத்தை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கட்டித்தின் மேற்கூரை சேதமடைந்துள்ளதால் அச்சத்துடன் மாணவர்கள் பள்ளிக்கு செல்வதாக பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர்.குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்