தோட்டத்தில் முகாமிட்டுள்ள காட்டுயானைகள்...

கொடைக்கானல் புலியூர் கிராமத்தில் உள்ள தனியார் தோட்டத்தில், 15-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள், குட்டியுடன் முகாமிட்டுள்ளன.

Update: 2018-07-24 07:49 GMT
கொடைக்கானல் புலியூர் கிராமத்தில் உள்ள தனியார் தோட்டத்தில், 15-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள், குட்டியுடன் முகாமிட்டுள்ளன. இதை பார்த்து அச்சமடைந்த அப்பகுதிமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, தோட்டங்களில் முகாமிட்டுள்ள யானைகளை காட்டுப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்