"அனல் மின்உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது"-மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தகவல்

காற்றாலை மின்சாரம் அதிகரித்துள்ளதால் அனல் மின்சார உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளதாக தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

Update: 2018-07-14 07:28 GMT
காற்றாலை மின்சாரம் அதிகரித்துள்ளதால் அனல் மின்சார உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளதாக தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த அவர், எந்த அளவுக்கு செலவை குறைக்க முடியுமோ அந்த அளவுக்கு செலவை குறைத்து நிலக்கரி கொள்முதல் செய்து வருவதாகவும் தெரிவித்தார்.


Tags:    

மேலும் செய்திகள்