தெற்கு ஆசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர் - 2-0 கணக்கில் இலங்கையை வென்றது இந்தியா

நட்சத்திர வீரர்கள் இன்றி, முற்றிலும் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி, இலங்கையை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில், 2-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது.

Update: 2018-09-05 21:48 GMT
தெற்கு ஆசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில், இலங்கை அணியை இந்தியா வீழ்த்தியுள்ளது. 7 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர், வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெறுகிறது. சுனில் செத்ரி, Jeje உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இன்றி, முற்றிலும்  இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி, இலங்கையை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில், 2-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது.
Tags:    

மேலும் செய்திகள்