சென்னை பெசன்ட் நகரில் மராத்தான் போட்டி - ஏராளமானோர் பங்கேற்பு

மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வாங்க நிதி திரட்டுவதற்காக சென்னை பெசன்ட் நகரில், மராத்தான் போட்டி நடத்தப்பட்டது .

Update: 2018-09-02 14:40 GMT
மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வாங்க நிதி திரட்டுவதற்காக
சென்னை பெசன்ட் நகரில், மராத்தான் போட்டி நடத்தப்பட்டது . 3 பிரிவுகளாக நடத்தப்பட்ட இப்போட்டியில் சிறியவர், பெரியவர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்