ஆசிய போட்டி : டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு பதக்கம் உறுதி
ஆசிய போட்டி டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் போபண்ணா ஜோடி இறுதிச் சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தது.
ஆசிய போட்டி டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் போபண்ணா ஜோடி இறுதிச் சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தது. அரையிறுதியில் ஜப்பான் இணையை எதிர்கொண்ட ரோகன் போபண்ணா, சரண் ஜோடி 4க்கு6,6க்கு3,10க்கு8 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இதன் மூலம் தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கம் இந்தியாவுக்கு உறுதியாகியுள்ளது