தமிழ்நாடு பிரிமீயர் லீக் 3-வது சீசன் கிரிக்கெட் தொடர் :இன்று முதல் டிக்கெட் விற்பனை தொடக்கம்

தமிழ்நாடு பிரீமியர் லீக் முன்றாவது சீசன் கிரிக்கெட் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது

Update: 2018-07-09 05:07 GMT
நெல்லையில் நாளை மறுநாள் துவங்கும் தமிழ்நாடு பிரீமியர் லீக் முன்றாவது சீசன் கிரிக்கெட் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது. 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் 32 போட்டிகள் சென்னை, நெல்லை மற்றும் திண்டுகல்லில் நடைபெறுகிறது. இதுகுறித்து நெல்லையில் செய்தியாளர்கள் பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் அஸ்வின், இந்த தொடரில் மாவட்ட வீரர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்