பிரதமர் மோடியை சந்தித்தார், ராஜபக்சே - மரியாதை நிமித்தமான சந்திப்பு என விளக்கம்

சில நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே புதுடெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார்.

Update: 2018-09-12 16:57 GMT
இரு தலைவர்களும் முக்கிய ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பு, மரியாதை நிமித்தமானது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இதனிடையே, இந்திய தலைவர்கள் பலரையும் சந்திக்க ராஜபக்சே முடிவு செய்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்