அதிமுக நிர்வாகி இல்ல திருமண விழா : மணமக்களை வாழ்த்தினார், முதலமைச்சர்
அதிமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினார்.
அதிமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினார். நாமக்கல் மாவட்ட கூட்டுறவு அச்சக தலைவர் தங்கவேலுவின் மகன் சபரிக்கும், மணமகள் ரம்யாவிற்கும் திருச்செங்கோட்டில் திருமணம் நடைபெற்றது. இதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினார். இந்த விழாவில் அமைச்சர் தங்கமணி மற்றும் எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக திருமண விழாவில் பங்கேற்க வந்த முதலமைச்சருக்கு, வழிநெடுகிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.